+       

பிரதான  செய்திகள்

 
[Thursday, March 11, 2010]

சட்ட விரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 31.5 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட் வகைகளை சுங்கத் திணைக்களத்தினர் கைப்பற்றயுள்ளனர். [மேலும்]

[Thursday, March 11, 2010]

பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் ஒரு போதும் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தியதில்லை. சிறை வைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் புலி உறுப்பினர்களுக்காகவே அவசர காலச் சட்டம் தற்போது தேவைப்பட்டுள்ளது என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். [மேலும்]

[Thursday, March 11, 2010]

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலர்களினால் நான்கு கிராம சேவையாளர் பிரிவுகளில் எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமையும் 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என கிளிநொச்சி அரசாங்க அதிபர் திருமதி றூ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். [மேலும்]

[Wednesday, March 10, 2010]

எமது நாடு எந்தவொரு வெளிநாட்டிற்கும் அடிமை அல்ல. அரசுக்கு எதிரான சக்திகளுக்கும், நாடுகளுக்கும் தகவல்களை வழங்குபவர்களுக்கு எதிராக வேலிகட்ட வேண்டும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். [மேலும்]

[Wednesday, March 10, 2010]

வடக்கில் பாரிய அளவிலான 10 தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. [மேலும்]

[Wednesday, March 10, 2010]

பொது மக்களுடனான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத்தில் நேற்று அலுவலகமொன்றை திறந்துள்ளது. இராணுவ தளபதி லெப்டினெட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவின் உத்தரவின்பேரில், பாதுகாப்பு படைகளின் யாழ். தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அதுருசிங்க இந்த அலுவலகத்தை நேற்று திறந்து வைத்தார். [மேலும்]

[Wednesday, March 10, 2010]

அரசாங்கம் அறிவித்துள்ள கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலைக்கு அரிசியை விற்கும் வர்த்தகர்களைத் தேடிக்கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் விசேட நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். [மேலும்]

[Monday, March 08, 2010]

10 வயது சிறுமியொருவரை அவரது தாயாரும் மற்றுமொருவரும் இணைந்து இனந்தெரியாதோர் சிலருக்கு விற்பனை செய்த சம்பவமொன்று கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. [மேலும்]

[Monday, March 08, 2010]

எமது நாட்டின் அபிவிருத்திக்கு பிரதான தடையாக இருந்த புலிகள் பயங்கரவாதம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டதையடுத்து சுதந்திர இலங்கையில் நடைபெறும் முதலாவது மகளிர் தின தேசிய நிகழ்வுக்கு வாழ்த்துக் கூற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். [மேலும்]

[Monday, March 08, 2010]

ஏ-9 பாதையூடாக தென் பகுதியிலிருந்து யாழ். குடா நாட்டுக்குப் பொருட்களைக் கொண்டுவரும் போதும், யாழ்ப்பாண உற்பத்திப் பொருட்களைத் தென் பகுதிக்குக் கொண்டு செல்லும் போதும் பாதுகாப்பு கருதி பொருட்களை ஏற்றி - இறக்குவதற்காக அறவிடப்பட்டு வந்த கட்டணம் உடனடியாக நீக்கப் பட்டுள்ளது. [மேலும்]

[Monday, March 08, 2010]

வரட்சியான காலநிலை காரணமாக நீரேந்து பகுதிகளிலும் ஆறுகளிலும் நீர் மட்டம் குறைந்து வருவதால் மின்சாரத்தையும், குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி எரிசக்தி அமைச்சும், நீர் வழங்கல் அமைச்சும் பொதுமக்களை கோரியுள்ளன. [மேலும்]

[Monday, March 08, 2010]

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளார். [மேலும்]

[Monday, March 08, 2010]

ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிடத்தான் சர்வதேச மகளிர் தினம் ஆண்டு தோறும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. [மேலும்]

[Saturday, March 06, 2010]

பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சீரழிந்து போன வடபகுதி நூலகங்களை மறுசீரமைக்க தேசிய நூலக மற்றும் ஆவணப்படுத்தும் சேவைகள் சபை 40 லட்சம் ரூபா பெறுமதியான நூல்களை வழங்கவுள்ளது. [மேலும்]

[Friday, March 05, 2010]

இலங்கைக்கு அதிக உதவிகளை வழங்கும் நாடாக சீனாவே திகழ்கின்றது. அது உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் கடனுதவிகளைப் பின்தள்ளியுள்ளதாக திறைசேரி தெரிவித்துள்ளது. [மேலும்]

[Friday, March 05, 2010]

திருகோணமலையிலிருந்து மட்டக்களப்புக்குச் செல்லும் கரையோர வீதி தற்பொழுது புனரமைக்கப்பட்டு வருகின்றது. [மேலும்]

[Friday, March 05, 2010]

இலங்கையில் சிறுநீரக நோய்க்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு மாதாந்தம் ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். [மேலும்]

[Friday, March 05, 2010]

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. [மேலும்]

[Thursday, March 04, 2010]

இந்தியாவின் வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் அம்மையார் இரண்டு நாள் விஜயமாக நாளை மறுதினம் சனிக்கிழமை கொழும்பு வருகின்றார். [மேலும்]

[Thursday, March 04, 2010]

இலங்கையில் இன்புளுவென்ஸா ஏ (எச் 1 என் 1) நோய் முழுமையான கட்டுப்பாட்டு நிலையை அடைந்திருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு போஷாக்கு துறை அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால தெரிவித்தார். [மேலும்]

[Thursday, March 04, 2010]

இலங்கையில் 2010 ஜனவரி 26ல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஏப்ரல் 08ம் திகதி பாராளுமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. 1948ல் சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து, பாராளுமன்ற ஜனநாயகத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் நாடுகளில் ஒன்று என்ற வகையில், [மேலும்]

[Thursday, March 04, 2010]

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் 'பாரத ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார். [மேலும்]

[Thursday, March 04, 2010]

ஜேர்மனியில் புலிகளின் அனைத்துலக செயலக பிரிவினர் ஜேர்மனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். [மேலும்]

[Wednesday, March 03, 2010]

இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. காஸ்புரும் என்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த எரிபொருள் விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

[Wednesday, March 03, 2010]

இலங்கையின் அரசசார்பற்ற துறையில் சேவை புரியும் ஜன்சிலாவுக்கு அமெரிக்க இராஜங்கத் திணைக்களத்தின் பெண்களுக்கான சர்வதேச உயர் விருது கிடைத்துள்ளது. [மேலும்]

 

திரும்பிச் செல்லும் நினைவுகள்……(12)

 

சுடச்சுட சுந்தரி சொன்னது!...

 

அதிரடி சினிமா

பாலச்சந்தர் இயக்கத்தில் மீண்டும் ‘மன்மதலீலை’
வடிவேலுவுக்கு வெடிவைக்கும் படம்
பொக்கிஷம் திருப்புமுனை படம் - பத்மப்‌ரியா
விந்தியா விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு
அமெரிக்கா: விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட ஷாரூக் கான்

ஜோதிடம்

 

கவிதைகள்

இன்னொரு கற்பகம் தம்பிதேவா..
எய்தவர் விழுந்திருக்கிறார்...!
விழித்தெழு மனமே விழுத்தெழு!
என்னாலும் முடியும்
விடுதலை வித்துக்கள் 2009!
 
 

Live Radio

 

Online Tv

 

Related Sites

Athirady

Engalpoomi

Engaltheaasam

E.P.D.P News

E.P.R.L.F

Kilakku

P.L.O.T.E

Thenral

Vaavimagal

 

தமிழ் சஞ்சிகைகள்

உதயன்

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு

விகடன்

அம்பலம்

சுடர் ஒளி

ஈழமுரச

குமுதம்

தினகரன்

தினத்தந்தி

விடுதலை

தினபூமி

தினமணி

மாலைச்சுடர்

தினமலர்

மாலைமலர்

எரிமலை

நக்கீரன்

 

English Papers

 

Tamilguardian

indiaexpress

Thelanka academic

india-today

sunday observer

dailynews

the times of india

thehindu

sundaytimes

allindianews

dailymirror

thesundayleader

island

 

உங்கள் விமர்சனங்கள்

 

Tv News

 

On line TV

 
 

 
சிறப்புக் கட்டுரை


மறைந்திருக்கும் மர்மங்கள்


கோட்டாபய கொலைக்கு கிளிநொச்சியில் தீட்டப்பட்ட திட்டம்!

[Monday, November 02, 2009]

கடந்த 2006ம் வருட இறுதியில் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை தனது வெற்றி இலக்கை அண்மித்துக் கொண்டிருந்தது. [மேலும்]

 

 

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


இலங்கைக்கு எதிரான அறிக்கை!

[Monday, November 02, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

கட்டிடமொன்றை அரைவாசி தீப்பிடிக்கவிட்டால் அதன் பின்னர் அத்தீயை அணைப்பது தொடர்பிலான எதிர்ப்பார்ப்பினை கொண்டிருக்க முடியாது என ஆப்கானிஸ்தானில் 168000 அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் கட்டளைத் தளபதியான ஜெனரல் ஸ்ரென்லி மாக்கிறிஸ்டஸ் கூறியிருந்தார். [மேலும்]

 

 

 

சனீஸ்வரனின் மடலுக்கான பதில்...

[Sunday, November 01, 2009]

நெருப்புவுக்கு ஒரு மடல்

யதார்த்தத்துக்கு அப்பால் நின்று எல்லாவற்றையும் எதிர்கின்ற வகையில் சனீஸ்வரன் என்பவர் எழுதியமடல் சிரிப்பைத்தான் தருகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவருடைய கட்சிக்கும் இ;;ன்று யாழ்ப்பாணத்திலும் பொதுவாக தமிழ் அரசியற் சூழலிலும் உருவாகிவரும் ஆதரவு அலையைக் கண்டு மனம்பொறுக்காத வசைபாடுதல்கள் தான் சனீஸ்வரனின் மடலிலுள்ள சமாச்சாரங்கள். [மேலும்]

 

 

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி இதுவரை காலம் வாய்திறக்காத பிரேமச்சந்திரன் தற்போது அறிக்கை விடுவது ஏன்?...

[Friday, October 30 , 2009]

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.  [மேலும்]

 

 

தமிழ் அரசியற் சூழலிலும் தமிழ் ஊடகச் சூழலிலும் தொடர்ந்து நிலவும் அராஜகத்தனம் அல்லது குருட்டுத்தனம் என்பது எப்போதும் தமிழ் மக்களையே பலவீனப்படுத்துகிறது!....

[Wednesday, October 21 , 2009]

ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. ஆயுதங்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை. எமது மக்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை எமது சமூகத்தில் பலரிடம் அராஜக மனோபாவமும் ஜனநாயக மறுப்புக் குணமும் உண்டு.  [மேலும்]

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


செனல் - 4 - இரகசியங்களும் வெற்றியின் பின் இலங்கை மாநாடும்!

[Saturday, September 26, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

ஜேர்மன், பர்லின் நகரில் கிரிட்டர்னர் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கிறீன் (பசுமை) கட்சி உறுப்பினரான பாபரா லொன்பிலரும் அவரது கணவரான ரஞ்சித் ஹென்னாயக்க எனும் லொன்பிலர் அல்லது படல்கம பர்ட்டி என்பவரும் வசித்து வருகின்றனர்.  [மேலும்]

 

 

தமிழ் தேசியத்தின் மீது பற்றுதல் கொண்டிருப்பவர்கள்
கற்றுணர்ந்து கொள்ள, பட்டுணர்ந்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றே சொல்லிவைத்த சிந்தனை இது!....

[Saturday, September 05 , 2009]

புலிகளில் தலைமை இன்று அழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் கொண்டிருந்த
தமிழ் தேசியத்தை கைவிடுவதா?.... அல்லது தூக்கிப்பிடிப்பதா??... இந்த ஒரு சர்ச்சைக்குள் தமிழ் அரசியல் தளம் அகப்பட்டிருக்கின்றது…. [மேலும்]

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


பெர்லின் திட்டமும் வீடியோ படமும்

[Monday, August 31, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

நலன்புரி நிலையங்களில் உள்ள புலிகளின் மாவீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எதிர்விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய துணை இராஜாங்கச் செயலாளருமான ரொபர்ட் ஓ ப்ளெக் கூறியிருக்கிறார்.  [மேலும்]

 

 

வவுனியாவில் இருந்து ஒரு நேரடி றிப்போட்!


வீ. ஆனந்தசங்கரி – வீ. சகாயதேவன் முறுகல்!.

[Thursday, August 20, 2009]

வடக்கத்தையான் என்று துவேசம் பேசிய சங்கரிக்கு எதிராக
கூட்டணியின் வன்னிக்கிளை போர்க்கொடி!!
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களுக்கும், அக்கட்சியில் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]

 

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


எரிக்சோல்ஹெய்ம், புலிகள், கே.பி.

[Monday, August 17, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலின் முக்கியஸ்தரும் தற்போதைய புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறப்படுபவருமான குமரன் பத்மநாதன் எனும் கே.பி. இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சிக்குவார் என எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. [மேலும்]

 

 

ஈ.பி.டி.பி.யின் அடிச்சுவட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…...

[Sunday, August 16, 2009]
தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்து அவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பிலுள்ள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

 

 

ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஓர் பகிரங்க மடல்!....

[Thursday, August 13, 2009]
மரியாதைக்குரிய உங்களுக்கு வணக்கம்!......

நல்லிரவு வேளை… ஊர் உலகம் எல்லாம் தூக்கத்தில் இருக்க வேண்டிய நேரம் அது… ஆனாலும் தமிழ் உலகம் அன்றைய தினம் தூக்கத்திற்கு சென்றிருக்கவில்லை. அன்றைய தினம் நடந்து முடிந்த தேர்தல் நடந்திருக்கவே தேவையில்லை என்று சிலர் கருதியிருக்லாம். நடக்கத்தான் வேண்டும் என்றும் பலர் கருதியிருக்கலாம். ஆனாலும் விரும்பியவர்கள், விரும்ப மறுத்தவர்கள் என்று எல்லா தரப்பினருமே நித்திரைக்கு செல்லாமல் விழித்திருந்தார்கள்….. ஆம்…. தேர்தல் முடிவுகளுக்காக….

[மேலும்]

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


சர்வதேச பொலிஸாரிடம் கே.பி.யை காட்டிக் கொடுத்தவர்
புலிகளின் நோர்வே முகவர் சிவபாலன் எனும் நெடியவன்?

[Wednesday, August 12, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

சுவிஸ் நாட்டின் தேசிய தின வைபவம் கடந்த 30ம் திகதி இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதுவர் திருமதி ரூத் ப்ளின்ட் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. வன்னி இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டிருந்த தரப்பினரும் இதன்போது அழைக்கப்பட்டிருந்தனர்.  [மேலும்]

 

 

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


வெளியாகும் பிரபாகரனின் இரகசியங்கள்!

[வெள்ளிக்கிழமை 31, ஆவணி மாதம், 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இரகசியப் பிரிவன் அனைத்து ஆவணங்களும் முல்லைத்தீவில் உள்ள வெள்ளிமுள்ள வாய்க்கால் பகுதியில் ஓரிடத்தில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்தவாரம் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தகவல் கிடைத்திருந்தது. [மேலும்]

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.