-------------------------------------------------------------------------------

(இங்கே அழுத்தவும்)

பிரதான  செய்திகள்

 

Friday, July, 02, 2010]

அச்சமின்றி அனைவரும் இலங்கைக்கு வந்து முதலீடுகளை செய்யுமாறு உஹ்ரைன் வர்த்தக சமூகத்தினருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.[மேலும்]

Friday, July, 02, 2010]

கிளிநொச்சி சுன்னாகம் வவுனியாப் பிரதேசங்களை இலக்காகக் கொண்ட மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கென 6376 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் நேற்றுத் தெரிவித்தார்.[மேலும்]

Friday, July, 02, 2010]

மன்னார் புனித மடு மாதா தேவாயல வருடாந்த திருவிழாவையொட்டி யாழ்ப்பாணத்தில் இருந்தும் விஷேட பஸ் சேவைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.[மேலும்]

Friday, July, 02, 2010]

பாலர் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் பொருட்டு யாழ்.ஞானக் குழந்தை பாலர் பாடசாலைக்கு மகேஸ்வரி நிதியத்தினால் நேற்று (01) மாலை பான்ட் வாத்திய கருவிகள் வழங்கப்பட்டது. [மேலும்]

Thursday, July, 01, 2010]

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உஹ்ரைனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இரு நாடுகளுக்கிடையிலும் முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டுள்ளன. [மேலும்]

Thursday, July, 01, 2010]

புலிகளின் முன்னாள் சிறுவர் போராளிகளுக்குக் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான கல்விக் கருத்தரங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[மேலும்]

Thursday, July, 01, 2010]

யாழ்.பல்கலைக்கழத்திற்கு 2009 - 2010ம் கல்வியாண்டிற்கு இம்முறை 684 மாணவர்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[மேலும்]

Wednesday, June, 30, 2010]

ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்னவுக்கு சொந்தமாகவுள்ள சொத்துக்களை முடக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.[மேலும்]

Wednesday, June, 30, 2010]

கிளிநொச்சி மாவட்டத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்தும் முகமாக ஆயுர்வேத வைத்திய பாதுகாப்புச் சபையைப் புனரமைப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. [மேலும்]

Wednesday, June, 30, 2010]

யாழ்.வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் நிறுவுனர் நினைவு நாளும் நேற்றைய தினம் (29) காலை வெகுசிறப்பாக நடைபெற்றது. [மேலும்]

Wednesday, June, 30, 2010]

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு உஹ்ரைன் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம் அந்நாட்டு ஜனாதிபதி விக்டர் யனுகோவிச்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். இரு தலைவர்களினதும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவுள்ளன.[மேலும்]

Wednesday, June, 30, 2010]

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக இதுவரை கடமையாற்றிய கே.கணேஷ் கடமையிலிருந்து ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து குறித்த வெற்றிடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றி வரும் திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். [மேலும்]

Wednesday, June, 30, 2010]

வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு 200 கோடி டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பதில் நிதி திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.[மேலும்]

Tuesday, June 29, 2010]

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைச் சபை மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகிய நிறுவனங்களின் செயற்பாடுகள் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்றைய தினம் (28) விரிவாக ஆராயப்பட்டது. [மேலும்]

Tuesday, June 29, 2010]

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் நிர்மல் குமார் வர்மாவின் அழைப்பின் பேரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்திய கடற்படைக் கப்பலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டார். [மேலும்]

monday, June 28, 2010]

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் இந்த ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.[மேலும்]

monday, June 28, 2010]

வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முன்னாள் பெண் புலி உறுப்பினர்களுக்கு என முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறி அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் புனர்வாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுசந்த ரணசிங்க தெரிவித்தார்.[மேலும்]

monday, June 28, 2010]

கடந்த காலங்களில் ஏற்பட்ட தமிழ் மக்களின் அழிவுகளுக்கு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான் முழுக்காரணம் என கூறிவிட முடியாது. அதனை அனைத்து தமிழ்க்கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். [மேலும்]

monday, June 28, 2010]

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌவ்வான் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து கலந்துரைடியுள்ளனர். [மேலும்]

Saturday, June 26, 2010]

கிளிநொச்சி அம்பாள்குளப் பகுதியில் புதிதாகப் பாடசாலை ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.[மேலும்]

Saturday, June 26, 2010]

இலங்கை - இந்தியக் கடற்றொழிலாளர்களுக்கிடையில் ஏற்படும் தொழில் ரீதியிலான பிரச்சினைகளை இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் மூலம் சுமூகமாக தீர்க்கும் பொருட்டு இந்தியக் கடற்றொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நேற்றுச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். [மேலும்]

Friday, June 25, 2010]

இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதின் மூலம் உச்ச பயன்பாட்டை பெறும் முறையிலான ஒழுங்கமைப்புக்களை கிராம மட்ட மக்கள் நிறுவனங்கள் ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் கேட்டுக் கொண்டார். [மேலும்]

Friday, June 25, 2010]

தமிழ் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான அணுகுமுறை குறித்து பொது உடன்பாடு காணவும் மற்றும் அன்றாட அவலங்களுக்கு உடனடித் தீர்வு காண்பதில் ஒருமித்து செயற்படும் நோக்கிலும் தமிழ் கட்சிகளுக்கிடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின வாசஸ்தலத்தில் நடைபெற்றுள்ளது. [மேலும்]

thursday, June 24, 2010]

இந்த வருடம் எக்காரணம் கொண்டும் பஸ் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது எனப் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.[மேலும்]

thursday, June 24, 2010]

வடக்கு மக்களுக்கு ஜூலை மாதம் முதலாம் திகதி தொடக்கம் தற்போதைய விலையை விடக் குறைந்த விலையில் எரிபொருட்களை வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாக எரிபொருள்துறை அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.[மேலும்]

thursday, June 24, 2010]

கொழும்பு தெமட்டகொட விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் இயன்ற வரையிலான பங்களிப்பை வழங்கத் தாம் தயாராக இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். [மேலும்]

thursday, June 24, 2010]

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் வகையில் விரைவில் 06 பொலிஸ் நிலையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.[மேலும்]

thursday, June 24, 2010]

பனைசார் உற்பத்திகளைப் பெருக்கும் போது அது சார்ந்து வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மென்மேலும் மேம்படுத்த முடியுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் வீரக்குமார திஸநாயக்க தெரிவித்துள்ளார்.[மேலும்]

Monday, June 21, 2010]

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக் கூடாது என ஜப்பானின் விஷேட பிரதிநிதி யசூஷி அகாஷி தெரிவித்துள்ளார்.[மேலும்]

Monday, June 21, 2010]

ஜனாதிபதி செயலகத்தால் நாடளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட நாடகப் போட்டியில் பங்குபற்றிய நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்கள் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களைக் கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் சந்தித்தனர். [மேலும்]

Monday, June 21, 2010]

நாட்டில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடகிழக்குப் பகுதிகளின் அபிவிருத்திக்காக ஐரோப்பிய ஒன்றியம் 840 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது.[மேலும்]

Monday, June 21, 2010]

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் நகரப் பகுதியில் ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.[மேலும்]

Monday, June 21, 2010]

புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவினர் மூவரை இந்தியக் கியூப் பிரிவுப் பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

Monday, June 21, 2010]

இலங்கைக்கான ஜப்பானிய விஷேட தூதுவர் யசூஷி அகாஷி ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். [மேலும்]

Saturday, June 19, 2010]

தேசியக் கல்விச் சட்டம் மற்றும் மறுசீரமைப்புத் தொடர்பாக கலந்துரையாடப்படுவதற்கு கல்வி மறுசீரமைப்புத் தொடர்பான ஆலோசனைக் குழுக்கூட்டம் எதிர்வரும் 23ம் திகதி கூடவுள்ளதாகக் கல்வியமைச்சின் செயலாளர் சுனில் சிறிசேன தெரிவித்துள்ளார்.[மேலும்]

Saturday, June 19, 2010]

கிளிநொச்சியில் பெரும்போகச் செய்கையை முழுமையாக மேற்கொள்வதற்கு உதவிகளைச் செய்தால் இனிவரும் ஆண்டுகளில் விவசாயிகள் சுயமாக பயிர்ச் செய்கையை மேற்கொள்ளக் கூடிய ஒரு அடித்தளத்தை இட்டுத்தருமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் தெரிவித்துள்ளார். [மேலும்]

Saturday, June 19, 2010]

500 பேர் மீள்குடியேற்றத்துக்காக இன்று அழைத்துச் செல்லப்படவுள்ளதாக வவுனியா அரச அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சார்ள்ஸ் தெரிவித்தார். [மேலும்]

Friday, June 18, 2010]

இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் நடாத்தப்படும் ஏற்றுமதிக்காக உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தல் தொடர்பான தேசிய கண்காட்சியில் இன்றைய தினம் (18) பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். [மேலும்]

Friday, June 18, 2010]

யாழ்.பல்கலைக்கழகத்திலுள்ள களஞ்சியசாலையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை ஆட்சேபித்து மாணவர்கள் மேற்கொண்ட பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று நண்பகல் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]

Friday, June 18, 2010]

கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் மீளக்குடியேறியுள்ள மக்களின் தற்போதைய நிலவரம் குறித்து நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் எம்.சந்திரகுமார் நேற்று முன்தினம் (16) சந்தித்துக் கலந்துரையாடினார். [மேலும்]

திரும்பிச் செல்லும் நினைவுகள்……(13)

 

சுடச்சுட சுந்தரி சொன்னது!...

 

அதிரடி சினிமா

மணிரத்தினத்தின் ராவனா
கலைஞரின் படத்தில் நமீதா
உதயநிதியின் படத்தில் கமல்
முருகதாஸின் புதிய படம்
சோனியா அகர்வால்

ஜோதிடம்

 

கவிதைகள்

இன்னொரு கற்பகம் தம்பிதேவா..
எய்தவர் விழுந்திருக்கிறார்...!
விழித்தெழு மனமே விழுத்தெழு!
என்னாலும் முடியும்
விடுதலை வித்துக்கள் 2009!
 
 

Live Radio

 

Online Tv

 

Related Sites

Athirady

Engalpoomi

Engaltheaasam

E.P.D.P News

E.P.R.L.F

Kilakku

P.L.O.T.E

Thenral

Vaavimagal

 

தமிழ் சஞ்சிகைகள்

உதயன்

தினக்குரல்

வீரகேசரி

நமது ஈழநாடு

விகடன்

அம்பலம்

சுடர் ஒளி

ஈழமுரச

குமுதம்

தினகரன்

தினத்தந்தி

விடுதலை

தினபூமி

தினமணி

மாலைச்சுடர்

தினமலர்

மாலைமலர்

எரிமலை

நக்கீரன்

 

English Papers

 

Tamilguardian

indiaexpress

Thelanka academic

india-today

sunday observer

dailynews

the times of india

thehindu

sundaytimes

allindianews

dailymirror

thesundayleader

island

 

உங்கள் விமர்சனங்கள்

 

Tv News

 

On line TV

 
 

 

--------------------------------------------------------------------------------

(இங்கே அழுத்தவும்)

 

சிறப்புக் கட்டுரை


ஹலாரி கிளின்டனுக்கு அனுப்பப்பட்ட கடிதம்!

[Wednesday, June 02, 2010]

- டி.எம். பாரூக் அசீஸ்

அமெரிக்கா உட்பட்ட பலம் வாய்ந்த நேட்டோ அமைப்பினால் கூட பயங்கரவாதத்தை ஒடுக்க முடியாத நிலையில் இலங்கை இராணுவத்தினர் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டியதன் காரணமாக மேலைத் தேய நாடுகள் அனைத்தும் இப்போது கடும் சினத்துடன் காணப்படுகின்றன. [மேலும்]

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தலைமைத்துவப் போட்டி ஆரம்பம்!

[Sunday, May 30, 2010]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் மீண்டும் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களைப் பார்வையிடச் சென்றிருந்த கூட்டமைப்பினர் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் எனவும் தெரிய வருகிறது. [மேலும்]

 

 

மறைந்திருக்கும் மர்மங்கள்


கோட்டாபய கொலைக்கு கிளிநொச்சியில் தீட்டப்பட்ட திட்டம்!

[Monday, November 02, 2009]

கடந்த 2006ம் வருட இறுதியில் புலிகளிடம் இருந்து கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கை தனது வெற்றி இலக்கை அண்மித்துக் கொண்டிருந்தது. [மேலும்]

 

 

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


இலங்கைக்கு எதிரான அறிக்கை!

[Monday, November 02, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

கட்டிடமொன்றை அரைவாசி தீப்பிடிக்கவிட்டால் அதன் பின்னர் அத்தீயை அணைப்பது தொடர்பிலான எதிர்ப்பார்ப்பினை கொண்டிருக்க முடியாது என ஆப்கானிஸ்தானில் 168000 அமெரிக்க மற்றும் நேட்டோ படைகளின் கட்டளைத் தளபதியான ஜெனரல் ஸ்ரென்லி மாக்கிறிஸ்டஸ் கூறியிருந்தார். [மேலும்]

 

 

 

சனீஸ்வரனின் மடலுக்கான பதில்...

[Sunday, November 01, 2009]

நெருப்புவுக்கு ஒரு மடல்

யதார்த்தத்துக்கு அப்பால் நின்று எல்லாவற்றையும் எதிர்கின்ற வகையில் சனீஸ்வரன் என்பவர் எழுதியமடல் சிரிப்பைத்தான் தருகிறது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அவருடைய கட்சிக்கும் இ;;ன்று யாழ்ப்பாணத்திலும் பொதுவாக தமிழ் அரசியற் சூழலிலும் உருவாகிவரும் ஆதரவு அலையைக் கண்டு மனம்பொறுக்காத வசைபாடுதல்கள் தான் சனீஸ்வரனின் மடலிலுள்ள சமாச்சாரங்கள். [மேலும்]

 

 

மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றி இதுவரை காலம் வாய்திறக்காத பிரேமச்சந்திரன் தற்போது அறிக்கை விடுவது ஏன்?...

[Friday, October 30 , 2009]

வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றதாக அமெரிக்க அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பத்திரிகைகளுக்கும், வானொலிகளுக்கும் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.  [மேலும்]

 

 

தமிழ் அரசியற் சூழலிலும் தமிழ் ஊடகச் சூழலிலும் தொடர்ந்து நிலவும் அராஜகத்தனம் அல்லது குருட்டுத்தனம் என்பது எப்போதும் தமிழ் மக்களையே பலவீனப்படுத்துகிறது!....

[Wednesday, October 21 , 2009]

ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்றில்லை. ஆயுதங்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை. எமது மக்களின் மூலம்தான் ஜனநாயகத்தை மறுக்கமுடியும் என்றுமில்லை எமது சமூகத்தில் பலரிடம் அராஜக மனோபாவமும் ஜனநாயக மறுப்புக் குணமும் உண்டு.  [மேலும்]

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


செனல் - 4 - இரகசியங்களும் வெற்றியின் பின் இலங்கை மாநாடும்!

[Saturday, September 26, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

ஜேர்மன், பர்லின் நகரில் கிரிட்டர்னர் வீதியில் உள்ள வீடொன்றில் வசித்து வரும் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கிறீன் (பசுமை) கட்சி உறுப்பினரான பாபரா லொன்பிலரும் அவரது கணவரான ரஞ்சித் ஹென்னாயக்க எனும் லொன்பிலர் அல்லது படல்கம பர்ட்டி என்பவரும் வசித்து வருகின்றனர்.  [மேலும்]

 

 

தமிழ் தேசியத்தின் மீது பற்றுதல் கொண்டிருப்பவர்கள்
கற்றுணர்ந்து கொள்ள, பட்டுணர்ந்த தமிழ் தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றே சொல்லிவைத்த சிந்தனை இது!....

[Saturday, September 05 , 2009]

புலிகளில் தலைமை இன்று அழிக்கப்பட்டு விட்ட நிலையில் அவர்கள் கொண்டிருந்த
தமிழ் தேசியத்தை கைவிடுவதா?.... அல்லது தூக்கிப்பிடிப்பதா??... இந்த ஒரு சர்ச்சைக்குள் தமிழ் அரசியல் தளம் அகப்பட்டிருக்கின்றது…. [மேலும்]

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


பெர்லின் திட்டமும் வீடியோ படமும்

[Monday, August 31, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

நலன்புரி நிலையங்களில் உள்ள புலிகளின் மாவீரர்கள் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அனைவரும் விடுவிக்கப்பட இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் எதிர்விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவரும் தற்போதைய துணை இராஜாங்கச் செயலாளருமான ரொபர்ட் ஓ ப்ளெக் கூறியிருக்கிறார்.  [மேலும்]

 

 

வவுனியாவில் இருந்து ஒரு நேரடி றிப்போட்!


வீ. ஆனந்தசங்கரி – வீ. சகாயதேவன் முறுகல்!.

[Thursday, August 20, 2009]

வடக்கத்தையான் என்று துவேசம் பேசிய சங்கரிக்கு எதிராக
கூட்டணியின் வன்னிக்கிளை போர்க்கொடி!!
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் திரு ஆனந்தசங்கரி அவர்களுக்கும், அக்கட்சியில் நிர்வாக செயலாளர் வீ. சகாயதேவன் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்]

 

 

 

கடந்த வார அரசியல் கண்ணோட்டம்


எரிக்சோல்ஹெய்ம், புலிகள், கே.பி.

[Monday, August 17, 2009]

- டி.எம். பாருக் அசீஸ்

புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலைப்பின்னலின் முக்கியஸ்தரும் தற்போதைய புலிகள் இயக்கத்தின் தலைவர் எனக் கூறப்படுபவருமான குமரன் பத்மநாதன் எனும் கே.பி. இலங்கை பாதுகாப்புப் படையினரிடம் சிக்குவார் என எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. [மேலும்]

 

 

ஈ.பி.டி.பி.யின் அடிச்சுவட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…...

[Sunday, August 16, 2009]
தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்று நிபந்தனைகளை முன் வைத்து அவை நிறைவேற்றப்படும் பட்சத்தில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கும் ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கொழும்பிலுள்ள இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

[மேலும்]

 

 

 

© 2008 www.velichcham.com | e-Mail: info@velichcham.com | Copyright  www.velichcham.com. All rights reserved.